எப்போதும் போல இன்றும்
அதிகாலை ரம்மியமாயிருந்தது..
அலுவலகம் கிளம்பும் பரபரப்பு...
நேரத்தில் சென்றடைய
வேகப்பயணம்..
மனதில் ஓடிய முடிக்கபடவேண்டிய
வேலைகள்...
இத்தனையும் என்னில்
பரவியிருக்க..
அலுவலகம் சேர்ந்ததில்
மனம் இளைப்பாறியிருந்தது
வழக்கமான
ஒர்குட் வலைப்பக்கம் கவிதைகள்
பார்வையிடுதலில்
தோழியின்
பிறந்தநாள் செய்தி
இனிமைகூட்டியது..
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் "
.. என்ற என் வாழ்த்துக்கு பின்
மனம் இன்னும் மகிழ்வானது
ஆச்சர்யம் என்னுள் பரவ..
விடையாயிருந்தது..
முகம் காணா நட்பிற்கு
கவிதை நட்பாயிருந்தது..
Wednesday, August 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விடையாயிருந்தது..
முகம் காணா நட்பிற்கு
கவிதை நட்பாயிருந்தது..
nice
Post a Comment