உடல் வருத்தி..
உள்ளம் உருகி...
தெய்வமிருப்பது எங்கே?
தேடி.. தேடி...
எங்கெங்கே..!!!
அலைந்து..
வீட்டில் நுழைகையில்
வாசலில் இடித்து
அம்மா..... என்றேன்..
"என்னப்பா ஆச்சு!"
என்றபடி..
வலி தீர்க்க.. வந்தபோது
தெய்வம் கண்டேன்...
எளிதாக...
Sunday, August 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment