செல்லம்! சாப்புடுறா கண்ணா!
நெய்யூற்றி! பிசைந்த சாதத்தோடு
குழந்தையுடன் போராடி சலித்து..
"அம்மா" "தாயே" எனும் அழைப்பில்
வாசல் திரும்பியபோது!
பிச்சை கேட்டு நின்றவளின்
தோளில் இருந்த குழந்தை
சொன்னது "அம்மா பசிக்குது"
Monday, August 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment