Thursday, February 26, 2009

ஆறுக்குள்ள ஐந்து!!!


பகுத்தறிந்த செயல்களா? இங்கே
எழுத்தறிந்த மேதாவிகள் செய்வது
நீதிக்குதான் பொருந்துதோ?

கலவரக்கூடம் நீதிமன்றம் இங்கே
கருப்பு சட்டை நீதிமான்கள்
காக்கிசட்டை காவலர்கள்
கல்லுக்கும் கம்புக்கும் வைக்கிறர் சோதனை
பார்பதற்கு இது என்ன வேதனை?

தனி மனிதன் சட்டத்துகுள்ள தவிக்க
தலைக்கண கூட்டம் சட்டத்தை மிதிக்க
கண்முன்னே காட்சிகளா பார்க்க
எதுதானுண்டு இந்த ஐந்துகளை ஆறாக்க?

No comments: