ஏன் எனெக்கென்ன ஆச்சு
உன் எதிரில் வாங்குது மூச்சு
பேசுற கண்ணுல பேச்சு
மனசுல பொங்குறேன் காதலாச்சு
என்னென்னவோ நினைக்கிறென் ஏங்கி
இதயத்திலதான் உன்னை தாங்கி
வாழுறென் நானும் மயங்கி
சேர்ந்திடு நீதான் மனமிரங்கி
கண்ண மூடுனா நீதான் தெரியிற
கனவா வந்து என்னை வாட்டுற
ஏன் இப்படி பண்னுற
கொல்லாம நீயும் கொல்லுற
இனிமேலும் தாங்காது மனம்
வருது இப்போ காதலர் தினம்
சொல்லிவிடு உன் காதல் எண்ணம்
இதற்கில்லை ஈடு இது திண்ணம்
உன் எதிரில் வாங்குது மூச்சு
பேசுற கண்ணுல பேச்சு
மனசுல பொங்குறேன் காதலாச்சு
என்னென்னவோ நினைக்கிறென் ஏங்கி
இதயத்திலதான் உன்னை தாங்கி
வாழுறென் நானும் மயங்கி
சேர்ந்திடு நீதான் மனமிரங்கி
கண்ண மூடுனா நீதான் தெரியிற
கனவா வந்து என்னை வாட்டுற
ஏன் இப்படி பண்னுற
கொல்லாம நீயும் கொல்லுற
இனிமேலும் தாங்காது மனம்
வருது இப்போ காதலர் தினம்
சொல்லிவிடு உன் காதல் எண்ணம்
இதற்கில்லை ஈடு இது திண்ணம்
No comments:
Post a Comment