Thursday, December 11, 2008

உயிரே!

உன் சிந்தனையில் வாழ்வது
என்றானேன்..

விழி வழி புகுந்து
உயிர் வரை ஆனாய்..

சிந்திக்கும் சுகம் நீ
சிந்தனைக்கும் சொந்தக்காரி

விட்டு விட்டேன் என்னை
கட்டுண்டேன் உன்னிடம்

No comments: