வீதியில் வாழும்
தாய் ஒருத்தி
மேள சத்தம் கேட்டு
தெரு வழி நோக்கினாள்
பால் குடம் தூக்கி
மங்கையர் கூட்டம்
உலகம் வாழ
தெய்வத்தை வேன்டி சென்றார்
தாயின் இடுப்பில்
குழந்தை அழுதது
பாலுக்கு!
Thursday, December 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உண்மை -யின் வெளிபாடு ...
அழகா சொல்லி இருக்கீங்க ...
Post a Comment