Thursday, December 11, 2008

மரித்து போன மானுடம்

வீதியில் வாழும்
தாய் ஒருத்தி
மேள சத்தம் கேட்டு
தெரு வழி நோக்கினாள்
பால் குடம் தூக்கி
மங்கையர் கூட்டம்
உலகம் வாழ
தெய்வத்தை வேன்டி சென்றார்

தாயின் இடுப்பில்
குழந்தை அழுதது
பாலுக்கு!

1 comment:

***தமிழன் *** said...

உண்மை -யின் வெளிபாடு ...
அழகா சொல்லி இருக்கீங்க ...