Thursday, December 11, 2008

காதல் கிறுக்கல்

புண்ணகையில்
எனை ஈர்த்த மலரே
உன்
கண்ணசைவில்
காதலை காட்டிவிட
வேண்டுகிறேன் நானே
பெண்ணே!
உன் அசைவில் உளறுகின்றேன்
போதை கொண்டெ நெஞ்சம்
தேடிடுமே உன்னை
பேதை நீயும் வாட்டலாமோ
என்னை

No comments: