Monday, December 1, 2008

நீ, நான் மற்றும் காதல்

பெண்ணே!
பழகிய நாட்கள்
தனிமை பேச்சு
எனக்கென்ற நீ
இவைகளை எளிதாய்
மறந்து போனாய்
உன் திருமணத்தில்...

என்னை தனிமைப்படுத்திய நீ
சொல்ல மறந்தாய்
உன் நினைவுகளுக்கு..
அவைகள்
என்னைப் பின்னியே
எப்போதும்...

No comments: