Monday, November 24, 2008

காதல் வந்தால்..

கண்கள் மகிழும்
உனை கண்டால்
என் புண்ணகையும்
உன்னால் அர்த்தமாகிறது
புலன்கள் யாவுமே சுகமாய்
பூவே உன்னாலேதான்

உன் சுவாசக் காற்றில்
சுழலும் காற்றாடியானேன்
என் இதயத்தில் புகுந்து
புது விசையுமானாய்
நீ காந்தமானய்
எனை மட்டும் ஈர்த்துக் கொன்டாய்

நீ இல்லாமலும் மகிழ்கிறேன்
உன் நினைவுகளால்
கனவுகளை நீட்டிக்க முயல்கிறேன்
உன்னிடம் நெருக்கமாவதால்
இப்படியே வாழ்ந்து விட
என் காதல் ஏங்குது

No comments: