புதிய பாடல் மனதோடு தோன்றும் வேளை
பூவை முகம் காண வேண்டும் - அதில்
நாளும் சுகம் காண வேண்டும்
என்னில் விளைந்த கற்பனை யாவும்
உனக்கே உரிமையாக வேண்டும் - என்
உயிரெ நீயாக வேண்டும்
இதய வானில் ஒளிருகின்ற நிலவே
பரந்த உலகில் என் மனதில் உன் முகமே - அது
தேடுவதும் நாடுவதும் உனைத்தான் தினமே
வா நில் தா ஒரு சொல் மனம் மகிழுமே
போ என்றலும் இரு என்கிறது மனமே - நீ
விழிகளில் விழும் சுகமோ?
Friday, November 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment