மும்பை நகரின்
இருளைக் கிழித்தாய்
இரவை தொலைத்தாய்
கடமை நினைத்தாய்
காத்து நின்றாய்
வேற்றவனை
மனிதகுல வேற்றவனை
வெற்றி கொண்டாய்
என்னுயிர் வீரா
உன்னுயிர் ஈந்தாய்
மக்கள் தம் எமக்காக
தாய் நாடு காத்த
உனைப் போற்ற
எம் மக்கள் இங்குண்டு
உன் இழப்புக்கு
ஈடு செய்ய
ஏதுண்டு இங்கேதான்
சிந்துகின்றோம் கண்ணீரை
வற்றாமல்..
இதயத்தில் இருத்திக்கொண்டோம்
இனி வரும் தலைமுறை
உன் புகழ் சொல்ல
Thursday, December 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment