Wednesday, November 12, 2008

என்னை மறந்துவிடாதே

நான் கவலையய் இருக்கும்போது
என்னுடன் அமர்ந்து என்னை தேற்று
நான் சுகவீனம் படும்போது
எனக்காக பிரார்த்தனை செய்
நான் மகிழ்ச்சி கொள்ளும்போது
நீயும் மகிழ்வடை
நான் இறந்து போனால்
எனக்கக அழு
ஆனால்! கண்மனியே!
நான் வாழும்பொழுது
என்னை மறந்துவிடாதே

No comments: