நான் கவலையய் இருக்கும்போது
என்னுடன் அமர்ந்து என்னை தேற்று
நான் சுகவீனம் படும்போது
எனக்காக பிரார்த்தனை செய்
நான் மகிழ்ச்சி கொள்ளும்போது
நீயும் மகிழ்வடை
நான் இறந்து போனால்
எனக்கக அழு
ஆனால்! கண்மனியே!
நான் வாழும்பொழுது
என்னை மறந்துவிடாதே
Wednesday, November 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment