Friday, October 10, 2008

அன்பே! அன்பே!

என்னை பற்றி உனக்கு
அறிமுகம் தேவை இல்லை!
உன்னுள் இருப்பவன் நான்
எப்படித்தான் முடிந்தது
உன்னால்!
அசைக்க முடியாத
மலையும்!
உன் உதட்டு ஓர
சிறு ஊதல்
சாய்த்து விட்டதே!

No comments: