Tuesday, September 30, 2008

விழியே! விழியே!

நினைவில் நீயே!
------------------------------

விழிகள் இமைக்க மறுத்து உன் வரவை தேட
நினைவிலும் உன் முகமே எப்போதும்

உள்ளத்தில் ஆசை வைத்தெ
உதிர்கின்றன நாட்களெல்லம்

அலை அலையாய் புரல்வதெல்லம்
அடி மனதில் உன் எண்ணங்கள்

சிலை சிலையாய் நிற்கின்றென்
உனை பார்க்கும் பொழுதெல்லம்

கனவுகள் கலைவதில்லை
நினைவுகள் உன் மீதே இருப்பதால்

செல்லுமிடமெங்கும் கவனம் வேறில்லை
செழு மலர் நீ வந்து விட்டால்....

நீ என் பார்வைலிருந்து மறையும்போதுதான்
என்னை நான் உணர்கிறென்

அதற்குள் என் பார்வைகள்
எத்தனையோ முறை பரிதவிக்கிறது

No comments: