Monday, May 3, 2010

வழியும் புன்னகை

சட்டெனப் பூக்கும் பூவின்
மலர்ச்சியென மழலையின்
கன்னக்குழியில் கபடின்றி
வழியும் புன்னகை
விளக்குதற்கோ விளங்குதற்கோ
அவசியமற்று ஓர்
அவசியத்தை கற்பித்து
தேங்குமே இதயத்தில்..

No comments: