இன்னல் தரும் நாட்களின்
இருள் அற்றிருக்க
விடிகின்ற பொழுதில்
மனிதம் இருளாதிருக்க
மனதில் ஒளி ஏற்றி
தீபச்சுடராய்...
திகழ்ந்திங்கே இனி
விளங்கட்டும் தீபாவளி
இருள் அற்றிருக்க
விடிகின்ற பொழுதில்
மனிதம் இருளாதிருக்க
மனதில் ஒளி ஏற்றி
தீபச்சுடராய்...
திகழ்ந்திங்கே இனி
விளங்கட்டும் தீபாவளி
No comments:
Post a Comment