Friday, November 6, 2009

தீபாவளி

இன்னல் தரும் நாட்களின்
இருள் அற்றிருக்க

விடிகின்ற பொழுதில்
மனிதம் இருளாதிருக்க

மனதில் ஒளி ஏற்றி
தீபச்சுடராய்...

திகழ்ந்திங்கே இனி
விளங்கட்டும் தீபாவளி

No comments: