Tuesday, October 28, 2008

நீயே! என்றும்..

என்..
துன்பம் பகிர்ந்தாய்
நலம் பெற வேண்டினாய்
மகிழ்ச்சியில் மகிழ்ந்தாய்
இறந்துபோனால் அழுவாய்

கண்மனியே!
உயிர்! வாழும்
வாழ்வில் எனை மறவாதிருந்தால்!

No comments: