கண்ணே! உனைக் காணமல் கண்ணீர் விடும் மேகம் நான்
பிரிவால் உந்தன் மீது கூடும் மோகம்தான்
உன்னை நினைத்தாலே எனக்குள் சூழும் ஏக்கம்தான்
அது உன்னால் ஏற்பட்ட தாக்கம்தான்
தவித்திருந்தேன் மனதுக்குள் சோகம்தான்
மறந்தேன் பெண்ணே நானும் தூக்கம்தான்
கெட்டு மனம் சுத்திவரும் உன்னைத்தான்
பட்டு மனம் போய்விடுமெ நீ நீங்கிடத்தான்
இதயம் தொட்ட பந்தம் நம்மை தொடர்ந்திடத்தான்
வட்ட நிலவே வந்துவிடு!
வாழ்க்கையை எனக்கு தந்துவிடு!
பிரிவால் உந்தன் மீது கூடும் மோகம்தான்
உன்னை நினைத்தாலே எனக்குள் சூழும் ஏக்கம்தான்
அது உன்னால் ஏற்பட்ட தாக்கம்தான்
தவித்திருந்தேன் மனதுக்குள் சோகம்தான்
மறந்தேன் பெண்ணே நானும் தூக்கம்தான்
கெட்டு மனம் சுத்திவரும் உன்னைத்தான்
பட்டு மனம் போய்விடுமெ நீ நீங்கிடத்தான்
இதயம் தொட்ட பந்தம் நம்மை தொடர்ந்திடத்தான்
வட்ட நிலவே வந்துவிடு!
வாழ்க்கையை எனக்கு தந்துவிடு!
No comments:
Post a Comment